நூல்களை அறிவோம் வாருங்கள்
நல்ல நூல்கள் அறிவின் திறவுகோலாக அமைகின்றன. நூல்கள் குழந்தைகளின் அறிவை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், சிந்திக்கும் திறனையும் கற்பனை சக்தியையும் அதிகரிக்கச் செய்யும்.
By சு கவிதா
நல்ல நூல்கள் அறிவின் திறவுகோலாக அமைகின்றன. நூல்கள் குழந்தைகளின் அறிவை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், சிந்திக்கும் திறனையும் கற்பனை சக்தியையும் அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டவையாகவும் இருக்கின்றன. எனவே, சதா சர்வகாலமும் கணினி, மடிக்கணினி, செல்பேசிகள் முன்னால் அமர்ந்து கிடக்கும் குழந்தைகளின் கவனத்தை நூல்களின் பக்கம் திருப்பவேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும். அப்படி குழந்தைகள் அவசியம் படிக்கவேண்டிய சில தமிழ், ஆங்கில நூல்கள் குறித்த தகவல்களை சுமந்து வருகிறது இந்தக் கட்டுரை.
To Read Full Article:
Already a subscriber?Login
OR
Not a subscriber? Subscribe Now
Comments